திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த செம்மண்குழிப்பாளையத்தில், பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை இரவில் தெருநாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 17 ஆடுகள் உயிரிழந்தது குறி...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கேட்டும், உறவினர்கள் மறுத்ததால், அவர்களை மிரட்டுவதற்காக, அருகில் உள்ள விவசாய கிணற்றில் 4 முறை குதித்து தப்பிய இளைஞர் 5ஆவது முறையா...
கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தில் புறா பிடிப்பதற்காக 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி விட்டு மேலே ஏற முடியாமல் தவித்த 2 சிறுவர்களை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.
கிணற்றில் ...
மயிலாடுதுறை அடியாமங்கலம் பகுதியில் உள்ள இரண்டு எண்ணெய் கிணறுகள் நிரந்தரமாக மூடப்படும் என்று வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒஎன்ஜிசி அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.
எண்ணெய் கிணறுகள் உள்ள இடங்...
கரூர் அருகே ஆண்டான் கோவில் புதூரில் கிணற்றில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று மாலை விளையாடச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர்கள் இரவாகியும் வீடு திரும்பாத நி...
திண்டிவனம் அருகே நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனின் மனைவி ரேவதி, வீட்டுக்கு அருகே முருங்கைக்காய் பறிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த 50 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்தார்.
தீய...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மந்தியூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து கொடிய விஷம் கொண்ட இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகளை மீட்ட வனத்துறையினர் மீட்டனர்.
அவை இரண்டும் வனச் சரகத்திற்கு உட்பட்ட அட...